tag:blogger.com,1999:blog-94850092024-02-24T21:46:15.107+01:00தாயககீதங்கள்குண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-9485009.post-68281156876606529742009-07-29T10:24:00.003+02:002009-08-02T01:01:18.095+02:00காவலரண் மீது காவலிருக்கின்ற<span style="font-size:85%;">பாடல்: காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே..!<br />பாடல் இடம்பெற்ற இறுவட்டு: வெஞ்சமரின் வரிகள்<br />பாடல் வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை<br />பாடலைப் பாடியவர்: நிரோஜன்<br />பாடலுக்கு இசை: தமிழீழ மகளிர் இசைக் குழு</span><br /><br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/ec7676af-d8f2-4348-a4b9-20a95fcbd172&theName=Kavalaran Mithu&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=ec7676af-d8f2-4348-a4b9-20a95fcbd172"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/ec7676af-d8f2-4348-a4b9-20a95fcbd172/Kavalaran-Mithu/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><br />‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே,<br />என் மகளே- இந்தப்<br />பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா?<br />என் மகளே? காதில் விழுமா என் மகளே?<br />சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்<br />பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!<br /><br />(காவலரண் மீது காவலிருக்கின்ற...)<br /><br />சாகும் வயதான போதும் எனக்குள்ளே<br />சாகப் பயம் இன்னும் மகளே,<br />சாகப் பயம் இன்னும் மகளே- நீ<br />பாயும் புலியாகி காவலரண் மீது<br />காவலிருக்கின்றாய் மகளே,<br />காவலிருக்கின்றாய் மகளே!<br />நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்<br />நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு<br />பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு<br />உனைப் பார்க்க வர இன்று விருப்பு!<br /><br />(காவலரண் மீது காவலிருக்கின்ற...)<br /><br />முந்தி இரவென்ன பகலும் தனியாகப் <br />போகத் துணை தேடும் மகளே<br />போகத் துணை தேடும் மகளே-இன்று<br />குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை<br />வென்று வருகின்றாய் மகளே,<br />வென்று வருகின்றாய் மகளே!<br /><br />தலைவன் தந்தானே வீரம்,<br />அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்<br />கவலை எனக்கில்லை மகளே<br />உனைக் காணவரலாமா மகளே???<br /><br />(காவலரண் மீது காவலிருக்கின்ற...)<br /><br />உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு<br />உயிரை விட வேண்டும் மகளே,<br />உயிரை விட வேண்டும் மகளே- என்<br />பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்<br />பெருமையது போதும் மகளே,<br />பெருமையது போதும் மகளே!<br /><br />நிலவு தலை வாரும் சாமம்- உன்<br />நினைவில் உறவாடும் நேசம்<br />அழகு பூச்சூடும் அழகே- பகை<br />அடித்து விளையாடு மகளே!<br /><br />(காவலரண் மீது காவலிருக்கின்ற...)Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9485009.post-64580169435481697402009-06-07T00:49:00.000+02:002009-06-07T00:50:18.552+02:00பேசாமல் பேசவைக்கும் பெருந் தலைவன்<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/nyYsM3S5ucg&hl=de&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/nyYsM3S5ucg&hl=de&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9485009.post-55921646858946266632009-06-04T11:50:00.001+02:002009-06-04T11:50:49.518+02:00ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/BqmAy0b5Bkg&hl=de&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/BqmAy0b5Bkg&hl=de&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-82209336715454605752009-06-04T11:38:00.000+02:002009-06-04T11:45:44.838+02:00தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/-aLZ-SLqDQ8&hl=de&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/-aLZ-SLqDQ8&hl=de&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-54078961424250999022009-06-04T11:37:00.000+02:002009-06-04T11:38:35.256+02:00விழி ஊறி நதியாகி..<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/33-BY2NhVuc&hl=de&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/33-BY2NhVuc&hl=de&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-17112145576279310462009-06-04T11:34:00.000+02:002009-06-04T11:35:47.605+02:00இந்த மண் எங்களின் சொந்த மண்<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/UwbyqhnyLl0&hl=de&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/UwbyqhnyLl0&hl=de&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-28881174952312423032009-01-14T09:03:00.001+01:002009-01-14T09:05:24.942+01:00ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<span style="font-size:85%;">இசைத்தட்டு: கரும்புலிகள் பாகம் 2</span><br /><br /><strong>ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்</strong><br /><strong>பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்</strong><br />தந்தானானே தாரேனானா தானா ஏய்<br />தந்தானானே தாரேனானா தானா....<br /><br /><strong>ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /></strong>கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />கரும்புலி இதயம் இரும்பென எழுதும்<br />கவிதைகள் பொய் ஆகும்<br />அது இரும்பினிலில்லை அரும்பிய<br />முல்லை என்பதே மெய் ஆகும்<br /><br /><strong>ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /></strong>கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே<br />யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்<br />சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்<br />வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்<br />அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்<br /><br /><strong>ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்</strong><br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை<br />யாருக்கு இங்கே இது தெரியும்<br />கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென<br />தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்<br />இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்<br />அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்<br /><br /><strong>ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்<br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்</strong><br /><strong>பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்</strong><br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9485009.post-11927407648942887162007-05-15T15:18:00.000+02:002007-05-15T15:30:21.583+02:00இங்கு வந்து பிறந்த பின்பேஇசைத்தட்டு: கரும்புலிகள்<br /><br /><p><object height="80" width="300"><param name="movie" value="http://media.imeem.com/m/eVGb8IPaus/aus=false/"><param name="wmode" value="transparent"><embed src="http://media.imeem.com/m/eVGb8IPaus/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object><br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br />நாளை சென்று வீழும்<br />சேதி சொல்ல<br />இங்கெவரால் முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்<br /><br /><span style="color:#990000;">இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்</span><br /><br />பூமியிலே சாகும் தேதி<br />யாருக்கிங்கு தெரியும்<br />கரும்புலிளுக்கு மட்டும் தானே<br />போகும் தேதி புரியும்<br />சாமிகளும் வாழ்த்தி வீழும்<br />சரித்திரங்கள் இவர்கள்<br />தமிழ் சந்ததியில் அழியாத<br />சத்தியத்தின் சுவர்கள்<br />சத்தியத்தின் சுவர்கள்<br /><br /><span style="color:#990000;">இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்</span><br /><br />வாழ்வினிலே வசந்த காலம்<br />துறந்தவர்கள் சிலரே<br />--ம் வாசலிலே இளமை ராகம்<br />மறந்தவர்கள் சிலரே<br />கரும்புலிகள் விரும்பி இங்கு<br />இருப்பிழந்து போவார்<br />எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்<br />உருக்குலைந்து போவார்<br />உருக்குலைந்து போவார்<br /><br /><span style="color:#990000;">இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்</span><br /><br />தோளில் ஏற்றிப் போவதற்கு<br />நாலு பேர்கள் வேண்டும்<br />இந்த தோள்கள் இன்றி கரும்புலியை<br />தீயின் வாய்கள் தீண்டும்<br />வாழும் காலம் நீள்வதிலே<br />வந்திடுமா பெருமை<br />இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட<br />சாவதுதான் பெருமை<br />சாவதுதான் பெருமை<br /><br /><span style="color:#990000;">இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்</span><br /><br />அச்சமின்றி குண்டடைத்து<br />ஆடிப்பாடிப் போவார்<br />எங்கள் அண்ணன் பெயர் <br />சொல்லிச் சொல்லி<br />கரும்புலிகள் சாவார்<br />சக்கை வண்டி தன்னில் ஏறி<br />சரித்திரங்கள் போவார்<br />வரும் சந்ததியின் வாழ்வுக்காக<br />தங்கள் உயிர் ஈவார்<br />தங்கள் உயிர் ஈவார்<br /><br /><span style="color:#990000;">இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்</span><br />நாளை சென்றுவீழும் சேதி சொல்ல<br />இங்கெவரால் முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9485009.post-38629883144739142842007-05-06T21:36:00.000+02:002007-05-06T21:41:55.355+02:00வாய்விட்டு பேர் சொல்லி அழ முடியாதுஅல்பம் - கரும்புலிகள் <br />இசை - கண்ணன் <br />வரிகள் -<br />பாடியவர்கள் -<br />வெளியீடு - தமிழீழ விடுதலைப் புலிகள் (சுவிஸ்கிளை) <br /><br /><object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/nscYCb5HGK/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/nscYCb5HGK/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9485009.post-45178123029003064302007-05-06T00:13:00.000+02:002007-05-07T08:18:34.578+02:00போரம்மா உனையன்றி யாரம்மா<object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/-jNwHprcWR/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/-jNwHprcWR/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object><br /><br /><span style="font-size:85%;">இப்பாடல் <strong>பார்வதி சிவபாதம், குமாரசாமி</strong> ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய <strong>உடுக்கு</strong> இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது</span><br /><br /><br />போரம்மா<br />உனையன்றி யாரம்மா<br /><br />செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்<br />தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்<br />ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்<br /><br />அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்<br />ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்<br />ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்<br /><br />மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு<br />வீசும் காற்றின் வேகம் கொண்டு<br />மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா<br />மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்<br />மண்ணில் வந்த வேங்கையம்மா<br /><br />அண்ணன்சொன்ன வேதம் கேட்டு<br />விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி<br />ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா<br />ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்<br />ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்<br />ஆடும் கரும்புலிகளம்மாChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9485009.post-54505593925056011632007-05-01T19:37:00.001+02:002007-05-01T19:40:28.081+02:00எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது<span style="font-size:85%;">பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்<br /></span><br /><br /><img src="http://chandra.busythumbs.com/users/c/chandra/chandra/images/medium/parvathisivapatham.jpg" /><br /><span style="font-size:85%;">பார்வதி சிவபாதம்</span><br /><br /><object height="80" width="300"><param name="movie" value="http://media.imeem.com/m/HPAmBtJrhs/aus=false/"><param name="wmode" value="transparent"><embed src="http://media.imeem.com/m/HPAmBtJrhs/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object><br /><br /><span style="color:#993300;">காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்<br />காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)<br />கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்<br />புரியாத புதிராகச் சென்றோம்</span><br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்<br />காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்<br /><br />வாழும்போது மானத்தோடு<br />வாழ்பவன்தானே தமிழன் -தன்<br />வாசலில் அடிமை சேகவம் செய்து<br />வாழ்பவன் என்ன மனிதன்<br />வழியில் இடறும் பகைகள் எரிய<br />வருக வருக தமிழா -(2)<br />உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து<br />வெளியில் வருக தமிழா<br /><br />காற்றும் நிலவும் யாருக்கெனினும்<br />கைகள் கட்டுவதில்லை - நாங்கள்<br />போகும் திசையில் சாகும்வரையில்<br />புலிகள் பணிவதுமில்லை<br />மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்<br />முளைப்போம் இந்த மண்ணில் -(2)<br />எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து<br />மூட்டும் தீயைக் கண்ணில்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164493015583379172006-11-25T23:12:00.001+01:002009-01-14T09:05:45.187+01:00வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை<span style="font-size:85%;color:#660000;">திருமலை மீது இன்னொரு பாடல். </span><br /><span style="color:#660000;"><span style="font-size:85%;">திருமலை மீட்பைப் பற்றிய பாடலிது.<br />இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்றது.<br /><br /><strong>பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன்.</strong></span><br /></span><br />வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை<br />வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை<br /><br />இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும்<br />அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும்<br />தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம்<br />தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ?<br /><br />கோணமாமலை மீது துயர் மூண்டது<br />கொடியோரின் படைகள் அங்கு வந்தது<br />எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது<br />உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது.<br /><br />நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள்<br />நடமாட வழியில்லை முட்பற்றைகள்<br />இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே<br />விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே<br /><br />விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ<br />மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ<br />எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம்<br />பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம்<br /><br /><a href="http://thayagageetham.blogspot.com/2006/11/blog-post_116449195106376146.html">கடலின் அலைவந்து கரையில் விளையாடும்</a>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164492653572414622006-11-25T23:00:00.001+01:002009-06-04T11:51:22.450+02:00விழியில் சொரியும் அருவிகள்<span style="font-size:85%;color:#660000;">1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.<br />பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.<br />அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.<br /><br />திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.<br />அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த <strong>கடற்கரும்புலிகளான<br />மேஜர் தணிகைமாறன்,<br />மேஜர் கதிரவன்,<br />மேஜர் மதுசா,<br />கப்டன் சாந்தா.<br /><br />இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.<br />மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில்</strong> இப்பாடல் வெளிவந்துள்ளது.</span><br /><br />விழியில் சொரியும் அருவிகள் -எமை<br />விட்டுப்பிரிந்தனர் குருவிகள்<br />பகைவன் கப்பலை முடித்தனர் -திரு<br />மலையில் வெடியாய் வெடித்தனர்.<br />தம்பி கதிரவன் எங்கே<br />தணிகை மாறனும் எங்கே<br />மதுசாவும் எங்கே<br />தங்கை சாந்தா நீ எங்கே<br /><br />தாயின் மடியினில் அங்கே -கடல்<br />தாயின் மடியினில் அங்கே<br /><br />பாயும் கடற்புலியாகி வெடியுடன்<br />ஏறி நடந்தவரே -உங்கள்<br />ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக<br />கொடுத்தவரே<br />தமிழ் ஈழம் உமை மறக்காது<br />பகை கோண மலையிருக்காது<br /><br />வேகமுடன் பெருங்கோபமுடன் பகை<br />வீழும் வெடியெனவானீர்<br />பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்<br />ஈரம் கசிந்திடப் போனீர்<br />விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி<br />வேகத்தில் கப்பல் விரிந்தது<br /><br />நீரின் அடியினில் நீந்தி பகைவரை<br />தீயில் எரித்துவிட்டீரே -அவன்<br />ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே<br />ஈழம் மலர வைத்தீரே<br />வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்<br />வாசலில் துயர்க் கோலங்கள்<br /><br />Thagaval-<a href="http://eelapadalhal.blogspot.com/2006/08/blog-post_115163519165077212.html">Vanniyan</a>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164491951063761462006-11-25T22:53:00.001+01:002009-06-04T11:51:39.690+02:00கடலின் அலைவந்து கரையில் விளையாடும்<span style="color:#660000;">தலைநகர் திருகோணமலை மீதொரு பாடல்<br /><br /><span style="font-size:85%;">பாடலைப் பாடியவர் - மாவீரர் மேஜர் சிட்டு.<br />எழுதியது -<br />இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"<br />இசை: தமிழீழ இசைக்குழு.</span></span><span style="font-size:85%;"> </span><br /><br />கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.<br />கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.<br />கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.<br />தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்<br />கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்<br />கோண மலையெங்கள் வீடு.<br /><br />கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?<br />கொடி படைசூழ நாட்டை இழப்போமா?<br />மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ<br />முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?<br />கோணமலையாள வேண்டும். - அந்தக்<br />கோட்டை கொடியேற வேண்டும்.<br /><br />பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.<br />பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.<br />மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.<br />மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.<br />கோண மலையாள வேண்டும். - அந்தக்<br />கோட்டை கொடியேற வேண்டும்.<br /><br />வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?<br />வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?<br />தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?<br />தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?<br />கோண மலையாள வேண்டும். - அந்தக்<br />கோட்டை கொடியேற வேண்டும்.Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164491376538305332006-11-25T22:47:00.001+01:002009-06-04T11:52:49.216+02:00வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து<span style="color:#660000;">கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2<br /><br />26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.</span><br /><br />பாடியவர்: வசிகரன்<br />ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.<br /><br /><span style="font-size:85%;"><strong>வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து<br />வாசலில் வெடித்த கொடுமையென்ன?<br />அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்<br />ஆகுதியான சோகமென்ன?<br /></strong></span><br /><span style="color:#660000;">சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்<br />சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே<br />தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ<br />தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே </span><br /><br />தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ<br />தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே<br />அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்<br />அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே<br /><br />ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை<br />மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்<br />கருவினில் வீரம் படைத்தவனே -உம்<br />கடமையை முடிக்க திரளுகின்றோம்<br /><br />வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்<br />வழிவரும் வரிப்புலி நில்லாது<br />வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்<br />வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164491268531859382006-11-25T22:45:00.001+01:002009-06-04T11:53:04.327+02:00மாமலையொன்று மண்ணிலேஇன்று<span style="color:#660000;">26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.<br /><br />பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.</span><br /><br />மாமலையொன்று மண்ணிலே இன்று<br />சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு<br />தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு<br />வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு<br /><br />சேதனை தாண்டி வந்தாடிய வானர<br />காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்<br />சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்<br />தலைவனை தாங்கிய தோழன்<br /><br />முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்<br />முதலோனின் நிழலாகி உறவாடினாய்<br />விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்<br />விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்<br />விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்<br />தலைவனுக் குயிர் எனும் உறவு<br /><br />பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த<br />புயலுக்கும் அசையாத மலையாகினாய்<br />பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்<br />படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்<br />அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ<br />அதன்மேலே போட்டானே நெருப்பு<br /><br />அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்<br />அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்<br />ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்<br />உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்<br />நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை<br />நெருப்பினில் பகைவிழும் உறுதிChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164491097847995732006-11-25T22:40:00.001+01:002009-06-04T11:54:01.152+02:00நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக<span style="color:#660000;">05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்களில் ஒன்று இது.</span><br /><br />பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள்<br />குரல்:தேனிசை செல்லப்பா<br /><br /><span style="color:#660000;">நெஞ்சம் மறக்குமா?<br />நெஞ்சம் மறக்குமா?<br />நெஞ்சம் மறக்குமா?<br /></span><br />வல்வெட்டித்துறையில் நாங்கள்<br />வளர்த்த சிதை நெருப்பில்<br />பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்<br />படுத்ததை நெஞ்சம் மறக்குமா?<br />படுத்ததை நெஞ்சம் மறக்குமா?<br /><br /><span style="color:#660000;">குமரப்பா புலேந்தி அப்துல்லா<br />ரகு நளன் பழனி<br />மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்<br />அன்பழகன் கரன் ஆனந்தகுமார்</span> -(2)<br /><br />எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்<br />இவர்களல்லவா"?<br />கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட<br />கதையைச் சொல்லவா?<br />தங்கத் தமிழீழ விடுதலை காண<br />நெஞ்சம் துடித்தாரே<br />சிங்கள இந்திய அரசுகள் சதியால்<br />நஞ்சு குடித்தாரே<br /><br />ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்<br />போனால் பிடிப்பாராம்<br />இந்திய உதவி கொண்டே தமிழனின்<br />வாழ்வை முடிப்பாராம்<br />ஆழக்கடலில் போனபுலிகளை<br />பிடித்துச் சென்றாரே<br />அழகும் இளமையும் பொங்கும் வயதில்<br />துடிக்கக் கொன்றாரே<br /><br />ஆழக்கடலில் போன புலிகளை<br />பிடித்துச் சென்றாரே<br />அழகும் இளமையும் பொங்கும் வயதில்<br />துடிக்கக் கொன்றாரேChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164490756503231862006-11-25T22:34:00.001+01:002009-06-04T11:54:17.731+02:00சங்கு முழங்கடா தமிழா<span style="color:#660000;">பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல்.<br /><br />பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர்<br />பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை.</span><br /><br />சங்கு முழங்கடா தமிழா -இந்த<br />சாதனை பாடடா கவிஞா<br />சங்கு முழங்கடா தமிழா -இந்த<br />சாதனை பாடடா கவிஞா<br />பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே<br />பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா<br /><br />நாகதேவன்துறை வேகப்படகுகள்<br />நம்கையில் வந்ததடா -பகை<br />ஏவியபீரங்கி யாவுமே எங்களின்<br />காலிற் கிடக்குதடா -அட<br />பாயும் புலிகளின் கையில் எதிரியின்<br />பாசறை வீழ்ந்ததடா -காற்றில்<br />பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது<br />வந்த படைகளடா.<br /><br />சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி<br />செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி<br />தங்குலமை இங்கு தோற்குமா -கரி<br />காலனின் சேனைகள் தோற்குமா -புது<br />விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி<br />வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்<br />பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர<br />பாகரன் காலமென்றாடுவோம்.Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164490494757555842006-11-25T22:33:00.001+01:002009-06-04T11:54:29.702+02:00எங்கள் தோழர்களின் புதைகுழியில்<span style="color:#660000;">'புயற்கால இராகங்கள்' என்ற இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் இது.<br /></span><br />எங்கள் தோழர்களின் புதைகுழியில்<br />மண்போட்டுச் செல்கின்றோம்<br />இவர்கள் சிந்திய குருதி -தமிழ்<br />ஈழம் மீட்பது உறுதி<br /><br />இளமைநாளின் கனவையெல்லாம்<br />எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்<br />போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்<br />கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்<br /><br />வாழும்நாளில் எங்கள் தோழர்<br />வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்<br />தோழர் நினைவில் மீண்டும் தோளில்<br />துப்பாக்கிகளை அணைக்கின்றோம்<br /><br />தாவிப்பாயும் புலிகள்நாங்கள்<br />சாவைக்கண்டு பறப்போமா?<br />பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்<br />போனவழியை மறப்போமா?Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1164487489215087352006-11-25T21:36:00.001+01:002009-06-04T11:54:59.341+02:00வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<span style="font-size:85%;color:#660000;">பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடப்பட்ட பாடலிது.</span><br /><br />ஒலிவடிவில் - <a href="http://www.eelasongs.com/songs/poonakarinayagan/04.smil">வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர் </a><br /><br /><strong>மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்<br />பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்<br />புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்<br />பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்</strong><br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br />பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்<br />பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்<br /><br />வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை<br />வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்<br />விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்<br />வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது<br /><br />நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த<br />ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்<br />வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற<br />வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்<br /><br />நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்<br />நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்<br />பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர<br />பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1154422285640345702006-08-01T10:50:00.001+02:002009-06-04T11:55:13.645+02:00கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்<span style="font-size:85%;color:#993300;">01.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினருக்கு எதிரான மூன்றாவது வலிந்த தாக்குதலான ஓமந்தைப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது களத்தில் வீரச் சாவடைந்த விட்டார் சிட்டு(மேஜர் சிட்டு) என்ற அருமையான போராளிப் பாடகனை அறிமுகப்படுத்திய பாடலிது. ஏறத்தாழ 75 பாடல்களைப் பாடியிருக்கிறார் சிட்டு.<br /></span><span style="font-size:85%;color:#993300;"></span><br /><span style="font-size:85%;color:#993300;">பாடலை எழுதியது இன்னொரு போராளிக்கலைஞன் மேஜர் செங்கதிர்.<br /></span><br />கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்<br />தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்<br /><br />உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்<br />மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்<br /><br />கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே<br />எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது<br /><br />என்னவளம் இல்லை தமிழீழமதில்<br />ஏனஞ்சி வாழவேணும் சிங்களத்தில்<br />ஒன்றுபடு தமிழினமே போரிட நீ -இனி<br />ஓடட்டும் எதிரிபடை மண்ணை விட்டுChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1154334804779604892006-07-31T10:32:00.001+02:002009-06-04T11:55:31.160+02:00என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா<span style="font-size:85%;color:#993300;">பாடியவர் - இராசேந்திரம்<br />பாடல் வரிகள் - முல்லைச் செல்வன்<br />இசை - தமிழீழ இசைக்குழு</span><br /><br />என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா<br />எதிரி காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா<br />அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா<br />அஞ்சி நீயும் வாழ்வதால் தமழினம் மதிக்குமா<br />சொல்லடா... சொல்லடா... சொல்லடா...<br /><br />தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா<br />தாயகத்தைக் காத்திடத் தயக்கமென்ன சொல்லடா<br />பேய்கள் உந்தன் ஊரெரித்து நாசம் செய்ய விடுவதா<br />பேடி போல ஓடி ஓடி உரிமை கெட்டுச் சாவதா<br />சொல்லடா... சொல்லடா... சொல்லடா...<br /><br />உயிரினும் அரியதெங்கள் மானம் என்று எண்ணடா<br />உறுதியுள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா<br />இமயம் தன்னில் கொடியை நாட்ட மறவர் பிள்ளை அல்லவா<br />இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா<br />சொல்லடா... சொல்லடா... சொல்லடா...<br /><br />விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளைப் பாரடா<br />விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா<br />அடிமை வாழ்வில் முடி வணங்கி தமிழினமே சாவதா<br />அறிவு அற்ற மனிதனாக அவல வாழ்வு வாழ்வதா<br />சொல்லடா... சொல்லடா... சொல்லடா...Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1154317590307372162006-07-31T05:45:00.001+02:002009-06-04T11:53:18.931+02:00போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா<span style="font-size:85%;color:#993300;">பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.</span><br /><br />போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்<br />புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?<br />நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்<br />நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்<br /><br />தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்<br />தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்<br />மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல<br />மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக<br /><br />தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை<br />செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள<br />மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி<br />மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி<br /><br />மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா<br />மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக<br />தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது<br />தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1154251022327218532006-07-30T11:11:00.001+02:002009-06-04T11:54:42.222+02:00தங்கையரே தம்பியரே நீங்கள்<span style="font-size:85%;color:#993300;">பாடியவர் - இன்பநாயகி</span><br /><span style="font-size:85%;color:#993300;">வரிகள் - முல்லைச் செல்வன்</span><br /><span style="font-size:85%;color:#993300;">இசை - தமிழீழ இசைக்குழு</span><br /><br />தங்கையரே தம்பியரே நீங்கள்<br />சிந்திக்கும் நேரமிது - கொடும்<br />சிங்கப் படையை செங்களத்தில்<br />சந்திக்கும் காலமிது<br />எங்களினம் வாழ்ந்திடவே<br />பங்கமது நீங்கிடவே<br />பொங்கி எழுந்திடு பூகம்பமாகவே<br />சிங்கப் படை எங்கள் தேசம் விட்டோட<br /><br /><span style="color:#993300;">தங்கையரே தம்பியரே நீங்கள்...</span><br /><br />தங்கத் தலைவனின் பாதையிலே<br />தாயக பூமியை மீட்டிடுவோம்<br />எங்கும் உரிமைப் புரட்சி வெடித்திட<br />ஈழச் சுதந்திரம் காத்திடுவோம்<br />மங்கள கீதம் நம் மண்ணில் ஒலித்திட<br />மாறா உறுதியில் நாமும் போராடிட<br /><br /><span style="color:#993300;">தங்கையரே தம்பியரே நீங்கள்...<br /></span><br />ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து போராடணும்<br />ஆதிக்கப் பேய்களும அஞ்சியே ஓடணும்<br />வீட்டுக்கு வீடிங்கு வேங்கையாய் மாறணும்<br />வெங்களமாடியே விடுதலை தேடணும்<br />மானத் தமிழ்க் கொடி வானில் பறக்கணும்<br />மாவீரர் கனவினை நாம் நனவாக்கணும்<br /><br /><span style="color:#993300;">தங்கையரே தம்பியரே நீங்கள்...</span><br /><br />பாலத்தில் காலத்தை ஓட்டுவதா - தமிழ்<br />ஈழத்தைச் சிங்களம் ஆட்டுவதா<br />வீரம் மானம் இல்லாக் கோழையென்று<br />எதிர் காலம் உம்மைப் பழி சாட்டுவதா<br />நாளை நமக்கொரு நாடு மலர்ந்திட<br />நாடி ஓடிக் களம் ஆடிக் களித்ததிட<br /><br /><span style="color:#993300;">தங்கையரே தம்பியரே நீங்கள்...</span>Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9485009.post-1154220499017103592006-07-30T02:38:00.001+02:002009-06-04T11:55:55.918+02:00எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது<span style="font-size:85%;">பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்<br /></span><br /><br /><img src="http://chandra.busythumbs.com/users/c/chandra/chandra/images/medium/parvathisivapatham.jpg" /><br /><span style="font-size:85%;">பார்வதி சிவபாதம்</span><br /><br /><object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/HPAmBtJrhs/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/HPAmBtJrhs/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object><br /><br /><span style="color:#993300;">காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்<br />காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)<br />கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்<br />புரியாத புதிராகச் சென்றோம்</span><br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்<br />காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்<br /><br />வாழும்போது மானத்தோடு<br />வாழ்பவன்தானே தமிழன் -தன்<br />வாசலில் அடிமை சேகவம் செய்து<br />வாழ்பவன் என்ன மனிதன்<br />வழியில் இடறும் பகைகள் எரிய<br />வருக வருக தமிழா -(2)<br />உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து<br />வெளியில் வருக தமிழா<br /><br />காற்றும் நிலவும் யாருக்கெனினும்<br />கைகள் கட்டுவதில்லை - நாங்கள்<br />போகும் திசையில் சாகும்வரையில்<br />புலிகள் பணிவதுமில்லை<br />மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்<br />முளைப்போம் இந்த மண்ணில் -(2)<br />எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து<br />மூட்டும் தீயைக் கண்ணில்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0