இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
நாளை சென்று வீழும்
சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்
இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
பூமியிலே சாகும் தேதி
யாருக்கிங்கு தெரியும்
கரும்புலிளுக்கு மட்டும் தானே
போகும் தேதி புரியும்
சாமிகளும் வாழ்த்தி வீழும்
சரித்திரங்கள் இவர்கள்
தமிழ் சந்ததியில் அழியாத
சத்தியத்தின் சுவர்கள்
சத்தியத்தின் சுவர்கள்
இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
வாழ்வினிலே வசந்த காலம்
துறந்தவர்கள் சிலரே
--ம் வாசலிலே இளமை ராகம்
மறந்தவர்கள் சிலரே
கரும்புலிகள் விரும்பி இங்கு
இருப்பிழந்து போவார்
எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்
உருக்குலைந்து போவார்
உருக்குலைந்து போவார்
இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
தோளில் ஏற்றிப் போவதற்கு
நாலு பேர்கள் வேண்டும்
இந்த தோள்கள் இன்றி கரும்புலியை
தீயின் வாய்கள் தீண்டும்
வாழும் காலம் நீள்வதிலே
வந்திடுமா பெருமை
இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட
சாவதுதான் பெருமை
சாவதுதான் பெருமை
இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
அச்சமின்றி குண்டடைத்து
ஆடிப்பாடிப் போவார்
எங்கள் அண்ணன் பெயர்
சொல்லிச் சொல்லி
கரும்புலிகள் சாவார்
சக்கை வண்டி தன்னில் ஏறி
சரித்திரங்கள் போவார்
வரும் சந்ததியின் வாழ்வுக்காக
தங்கள் உயிர் ஈவார்
தங்கள் உயிர் ஈவார்
இங்கு வந்து பிறந்த பின்பே
இருந்த இடம் தெரியும்
நாளை சென்றுவீழும் சேதி சொல்ல
இங்கெவரால் முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்
வாழ்க்கை என்னும் பயணம்
இதை மாற்றிடவா முடியும்
Tuesday, May 15, 2007
இங்கு வந்து பிறந்த பின்பே
இசைத்தட்டு: கரும்புலிகள்
Sunday, May 06, 2007
வாய்விட்டு பேர் சொல்லி அழ முடியாது
அல்பம் - கரும்புலிகள்
இசை - கண்ணன்
வரிகள் -
பாடியவர்கள் -
வெளியீடு - தமிழீழ விடுதலைப் புலிகள் (சுவிஸ்கிளை)
இசை - கண்ணன்
வரிகள் -
பாடியவர்கள் -
வெளியீடு - தமிழீழ விடுதலைப் புலிகள் (சுவிஸ்கிளை)
போரம்மா உனையன்றி யாரம்மா
இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது
போரம்மா
உனையன்றி யாரம்மா
செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்
அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்
மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா
அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா
Tuesday, May 01, 2007
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது
பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்

பார்வதி சிவபாதம்
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

பார்வதி சிவபாதம்
காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்
Labels:
எம்மை நினைத்து யாரும்,
காற்றாகி வந்தோம்
Subscribe to:
Posts (Atom)