Sunday, May 06, 2007

வாய்விட்டு பேர் சொல்லி அழ முடியாது

அல்பம் - கரும்புலிகள்
இசை - கண்ணன்
வரிகள் -
பாடியவர்கள் -
வெளியீடு - தமிழீழ விடுதலைப் புலிகள் (சுவிஸ்கிளை)

4 comments:

வெற்றி said...

நல்லதொரு உணர்வுபூர்வமான பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

நந்தியா said...

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மீண்டும் கேட்க சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள்ஃ

தமிழ் வாலிபன் said...

அல்பம் என இருக்கிறது.

ஆல்பம் எனத் திருத்தவும்.

இந்தப் பாடல்களை பிரவாகத்தில் இடலாமா? உங்களுக்கு நன்றி கூறி.

சில இதயங்கள் சுவாசிக்கும்!

நன்றி.


தவா

Chandravathanaa said...

தமிழ்வாலிபன்

தாராளமாகப் பிரசுரியுங்கள்.
எனது பதிவுகள் யாருக்கேனும் பயன்படுமாயினும் சரி
அல்லது அந்தப் படைப்பின் நோக்கம் என்னால் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லப்படுமாயினும் சரி
எனக்கு அதில் மகிழ்வும் திருப்தியுமே.

தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.